இஸ்லாத்துக்கு எதிரான வெறுப்புப் பேச்சு: ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு தீர்ப்பு தேர்தலால் ஒத்திவைக்கப்படும் சாத்தியம்

8 view
பொது­பல சேனா அமைப்பின் தலைவர் கல­கொட‌ அத்தே ஞான­சார தேரர் இஸ்­லாத்தை அவ­ம­தித்­த­தாக கூறி அவ­ருக்கு எதி­ராக கொழும்பு குற்­றத்­த­டுப்பு பிரி­வினால் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்­தி­வைக்­கப்­பட வாய்ப்­புள்­ள­தாக நீதி­மன்ற தக­வல்கள் தெரி­வித்­தன. குறித்த தீர்ப்பை எதிர்­வரும் நவம்பர் 14ஆம் திகதி வழங்­கு­வ­தாக‌ கொழும்பு மேல­திக நீதவான் பசன் அம­ர­சேன கடந்த செப்­டம்பர் 26 ஆம் திகதி அறி­வித்தார்.
The post இஸ்லாத்துக்கு எதிரான வெறுப்புப் பேச்சு: ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு தீர்ப்பு தேர்தலால் ஒத்திவைக்கப்படும் சாத்தியம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース