அறுகம்பை தாக்குதல் சதியின் பிரதான சூத்திரதாரி ஷகேரி
8 view
பொத்துவில், அறுகம்பே பகுதி உள்ளிட்ட இஸ்ரேலியர்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் அவர்களையும் அவர்கள் சார் ஸ்தலங்களையும் இலக்கு வைத்து ஒருங்கமைக்கப்படாத தாக்குதல்கள் நடாத்த திட்டமிட்டதாக கூறப்படும் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி ஈரானியர் ஒருவர் என தகவல்கள் வெளிப்பட்டுள்ள நிலையில், அவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் பிரதான சந்தேக நபரை விசாரணையின் ஆரம்பத்திலேயே சி.ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு கைது செய்துவிட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
The post அறுகம்பை தாக்குதல் சதியின் பிரதான சூத்திரதாரி ஷகேரி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அறுகம்பை தாக்குதல் சதியின் பிரதான சூத்திரதாரி ஷகேரி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
