எங்களை தண்டித்த கோட்டபாய ராஜபக்ச அரசாங்கம் சிறைப் படுத்தப்பட்டது போல் வீட்டில் முடங்கி உள்ளனர்- ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு!

9 view
எங்களை சிறைப்படுத்தி பல்வேறு துன்ப துயரங்களுக்கு உள்ளாக்கி கடைசியில் நாங்கள் நிரபராதி என நீதிமன்றத்தினால் விடுவிக்கப் பட்டோம்.ஆனால் எங்களை தண்டித்த கோட்டபாய ராஜபக்ச அரசாங்கம் இன்று சிறைப் படுத்தப்பட்டது போன்று வீட்டில் முடங்கி உள்ளனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னாரில் இன்று திங்கள் (11) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,, வன்னி […]
The post எங்களை தண்டித்த கோட்டபாய ராஜபக்ச அரசாங்கம் சிறைப் படுத்தப்பட்டது போல் வீட்டில் முடங்கி உள்ளனர்- ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース