அநுரவின் சித்தாந்தத்தை வரவேற்கின்றோம் ஆனால் அதன்படி அவர்கள் நடக்கினறார்களா? என்பது கேளாவிக்குறி – சுரேஷ் தெரிவிப்பு!
10 view
சுயேச்சை குழுக்கள் எந்தவிதமான பிரயோசனங்களும் அற்றவை. அந்த சுயேட்சை குழுக்கள் பற்றியோ அல்லது அதில் போட்டியிடுபவர்கள் பற்றியோ நாங்கள் அலட்டிக் கொள்ள தேவையில்லை. இதில் சிங்கள கட்சிகளின் பின்னணியே காணப்படுகின்றது. அதில் இருக்கக்கூடிய வேட்பாளர்கள் கணவன், மனைவி, பிள்ளைகள் என உள்ளார்கள் என ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவரும் நாடாளுமன்ற வேட்பாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். நேற்றிரவு அராலியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், […]
The post அநுரவின் சித்தாந்தத்தை வரவேற்கின்றோம் ஆனால் அதன்படி அவர்கள் நடக்கினறார்களா? என்பது கேளாவிக்குறி – சுரேஷ் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அநுரவின் சித்தாந்தத்தை வரவேற்கின்றோம் ஆனால் அதன்படி அவர்கள் நடக்கினறார்களா? என்பது கேளாவிக்குறி – சுரேஷ் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
