ஊடகவியலாளர்களை தொழில் ரீதியாக வலுப்படுத்துவதற்கு முடியுமான ஒத்துழைப்புகளை வழங்குவேன் – றிஸ்லி முஸ்தபா தெரிவிப்பு!
14 view
ஊடகவியலாளர்களின் நலன்களை பேணும் திட்டத்தை முன்மொழிந்து அவர்களை தொழில் ரீதியாக வலுப்படுத்துவதற்கு முடியுமான ஒத்துழைப்புகளை வழங்குவேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பொதுத் தேர்தல் வேட்பாளர் றிஸ்லி முஸ்தபா தெரிவித்தார். தனது கல்முனை அலுவலகத்தில் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றும்போது, காலாகாலமாக அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மற்றும் நாட்டுக்கும் பல்வேறு சேவைகளை செய்து வருகின்ற ஊடகவியலாளர்கள் […]
The post ஊடகவியலாளர்களை தொழில் ரீதியாக வலுப்படுத்துவதற்கு முடியுமான ஒத்துழைப்புகளை வழங்குவேன் – றிஸ்லி முஸ்தபா தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊடகவியலாளர்களை தொழில் ரீதியாக வலுப்படுத்துவதற்கு முடியுமான ஒத்துழைப்புகளை வழங்குவேன் – றிஸ்லி முஸ்தபா தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
