கருமலை ஊற்று பள்ளிவாசல், முஸ்லிம்களிடம் கையளிக்கப்படும்- அருண் ஹேமச்சந்திரா உறுதி!
8 view
2014 ஆம் ஆண்டு இனவாத ஆட்சியாளர்களால் அடித்து நொறுக்கப்பட்டு, தரை மட்டமாக்கப்பட்ட, திருகோணமலை கருமலைஊற்று பள்ளிவாசல், முஸ்லிம்களிடம் கையளிக்கப்பட்டு, அவர்களின் மத உரிமைகள் பாதுகாக்கப்படும் என உறுதியளித்தார், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான அருண் ஹேமச்சந்திரா உறுதியளித்த்துள்ளார். கருமலை ஊற்று பிரதேசத்தில் சனிக்கிழமை (9) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர், மேற்கண்டவாறு கூறினார் . அங்கு அவர் தொடர்ந்து கருத்து அறிவிக்கையில் , […]
The post கருமலை ஊற்று பள்ளிவாசல், முஸ்லிம்களிடம் கையளிக்கப்படும்- அருண் ஹேமச்சந்திரா உறுதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கருமலை ஊற்று பள்ளிவாசல், முஸ்லிம்களிடம் கையளிக்கப்படும்- அருண் ஹேமச்சந்திரா உறுதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
