கல்முனை மக்களுக்கு நாங்கள் ஒருபோதும் துரோகம் இழைக்கப் போவதில்லை! மு.கா. வேட்பாளர் உதுமாலெப்பை தெரிவிப்பு
9 view
கல்முனை மக்களுக்கு நாங்கள் ஒருபோதும் துரோகம் இழைக்கப் போவதில்லை. வேட்பாளர் தீர்மானத்திற்காக மக்கள் கட்சியை பழிவாங்க கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தேசிய அமைப்பாளர், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். அட்டாளைச்சேனையில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றும் போது, வேட்பாளர்களை தீர்மானிக்கின்ற பொறுப்பு தலைமைத்துவத்திடம் உயர் பீடத்திடம் இருக்கின்றது. எனவே அதற்காக மக்கள் […]
The post கல்முனை மக்களுக்கு நாங்கள் ஒருபோதும் துரோகம் இழைக்கப் போவதில்லை! மு.கா. வேட்பாளர் உதுமாலெப்பை தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்முனை மக்களுக்கு நாங்கள் ஒருபோதும் துரோகம் இழைக்கப் போவதில்லை! மு.கா. வேட்பாளர் உதுமாலெப்பை தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
