48 இலட்சமாக அதிகரித்துள்ள குடும்பம் ஒன்றிற்காக அரசாங்கம் பெற்ற கடன் – பேராசிரியர் வெளியிட்ட தகவல்
8 view
இலங்கையின் சராசரி குடும்பம் ஒன்றிற்காக அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன் தொகை இவ்வருடம் ஜுலை மாதத்திற்குள் 48 இலட்சமாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கடந்த ஐந்து வருடங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் ஒரு குடும்பத்திற்காக பெறப்பட்ட கடன் தொகை 26 இலட்சம் அதிகரித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் ஒரு குடும்பத்திற்காக அரசாங்கம் பெற்ற கடன் தொகை […]
The post 48 இலட்சமாக அதிகரித்துள்ள குடும்பம் ஒன்றிற்காக அரசாங்கம் பெற்ற கடன் – பேராசிரியர் வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 48 இலட்சமாக அதிகரித்துள்ள குடும்பம் ஒன்றிற்காக அரசாங்கம் பெற்ற கடன் – பேராசிரியர் வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
