பாரிய கொலைகளை நிகழ்த்திவிட்டு தலைமறைவாகியோர் தொடர்ந்தும் சுதந்திரமாக சுற்றித்திரிய முடியாது – ஜனாதிபதி எச்சரிக்கை
9 view
கடந்த காலங்களில் பாரிய கொலைகளை நிகழ்த்திவிட்டுத் தலைமறைவாகியுள்ளவர்கள் தொடர்ந்தும் சுதந்திரமாகச் சுற்றித்திரிய இடமளிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசியல் களத்தில் ஒருபோதும் வன்முறையாளர்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது. சிலருக்கு வேதனையளிக்கும் தீர்மானங்களுக்கும் எடுக்கப்படும். இதற்குப் பலமிக்கதொரு நாடாளுமன்ற அவசியமாகிறது. அனுபவமிக்கவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புமாறு கூறுபவர்களும், புதிய முகங்களையே அனுப்ப வேண்டும். ஏனெனில், நாடு எதிர்வரும் 14 ஆம் திகதிக்குப் பிறகு புதிய திசையில் செல்ல […]
The post பாரிய கொலைகளை நிகழ்த்திவிட்டு தலைமறைவாகியோர் தொடர்ந்தும் சுதந்திரமாக சுற்றித்திரிய முடியாது – ஜனாதிபதி எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாரிய கொலைகளை நிகழ்த்திவிட்டு தலைமறைவாகியோர் தொடர்ந்தும் சுதந்திரமாக சுற்றித்திரிய முடியாது – ஜனாதிபதி எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
