துயிலும் இல்லங்களில் இருந்து இராணுவத்தை அகற்றுங்கள்; ஜனாதிபதியிடம் பொன்.சுதன் கோரிக்கை

8 view
  எங்களுடைய உறவுகள் புதைக்கப்பட்ட இடங்களில் இலங்கை இராணுவம் குடியிருக்கின்றது. அவர்களை பொறுத்தவரை இவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம் ஆனால் எம்மை பொறுத்தவரை இவர்கள் எமது உறவுகள் என நாடாளுமன்ற தேர்தலில் கிளிநொச்சியிலிருந்து  போட்டியிடும் வேட்பாளர் பொன். சுதன் தெரிவித்தார். நேற்று (9.11.2024) மாலை  அவர் கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன்பின்  கருத்து தெரிவித்த அவர், இங்குதான் ஆயிரக்கணக்கான மாவீரர்களுடைய வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. அதில் எனது சகோதரரும் ஒருவர். எம்மை பொறுத்தவரை இது துயிலும் இல்லம் […]
The post துயிலும் இல்லங்களில் இருந்து இராணுவத்தை அகற்றுங்கள்; ஜனாதிபதியிடம் பொன்.சுதன் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース