தமிழரசுக் கட்சியின் தலைவராக பணியாற்ற ஆணை தாருங்கள் – சிறீதரன் கோரிக்கை!
8 view
“நான் மீண்டும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகப் பொறுப்பெடுத்து இந்தக் கட்சியை வழிநடத்த ஆணை தாருங்கள்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி […]
The post தமிழரசுக் கட்சியின் தலைவராக பணியாற்ற ஆணை தாருங்கள் – சிறீதரன் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழரசுக் கட்சியின் தலைவராக பணியாற்ற ஆணை தாருங்கள் – சிறீதரன் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
