வடக்கு மாகாணத்தில் கடமை புரிந்த காலத்தை பொன்னான காலமாக பார்க்கிறேன் – பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு!
10 view
நான் 9 மாதகாலம் வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமை புரிந்தேன். அந்த காலத்தை ஒரு பொன்னான காலமாக நான் நினைவில் கொள்கின்றேன். அந்தவகையில் எனக்கு கீழ் இருக்கின்ற பொலிஸ் அதிகாரிகளை பயன்படுத்தி மிக சிறப்பான சேவையை நான் செய்வேன் என நம்புகின்றேன் என இலங்கையின் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை இன்றையதினம் திறந்து வைத்த பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் […]
The post வடக்கு மாகாணத்தில் கடமை புரிந்த காலத்தை பொன்னான காலமாக பார்க்கிறேன் – பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு மாகாணத்தில் கடமை புரிந்த காலத்தை பொன்னான காலமாக பார்க்கிறேன் – பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
