தமிழ்மக்களின் வாக்குகளை நுட்பமாக வேட்டையாடும் முஸ்லீம் தலைமைகள்- எச்சரிக்கை விடுத்த எமில்காந்தன்!
13 view
தமிழ்வேட்பாளர்களை முன்னிலைப்படுத்தி முஸ்லீம் வேட்பாளர்களை உள்நுளைத்து தமிழ்மக்களின் வாக்குகளை வேட்டையாட முஸ்லீம்அரசியல் வாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுயேட்சை வேட்பாளர் எமில்காந்தன் தமிழ்மக்கள் இந்ததேர்தலில் சிந்தித்துவாக்களிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் . வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் வன்னியில் கடுமையான ஒரு போட்டி நிலவுகின்ற இந்த நேரத்தில் தமிழ்மக்களிடம் நாங்கள் அன்பான ஒரு வேண்டுகோளை விடுக்கின்றோம். கடந்த […]
The post தமிழ்மக்களின் வாக்குகளை நுட்பமாக வேட்டையாடும் முஸ்லீம் தலைமைகள்- எச்சரிக்கை விடுத்த எமில்காந்தன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ்மக்களின் வாக்குகளை நுட்பமாக வேட்டையாடும் முஸ்லீம் தலைமைகள்- எச்சரிக்கை விடுத்த எமில்காந்தன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
