திருகோணமலையில் வாக்களிக்கும் உரிமை, சிறுபான்மை இருப்பு தொடர்பான செயலமர்வு !
8 view
வாக்களிக்கும் உரிமையும், பொதுத் தேர்தலின் முக்கியத்துவமும், தமிழ் பேசும் மக்களின் இருப்பும் எனும் தொணிப் பொருளின்கீழ், சிவில் செயற்பாட்டாளர்களுக்கான செயலமர்வு திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று (09) இடம்பெற்றது. அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் நடாத்தப்பட்ட இச்செயலமர்வில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள பெண் சிவில் செயற்பாட்டாளர்கள், இளைஞர்,யுவதிகள்,சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் பங்குபற்றியிருந்தனர். இதன்போது எமது வாக்கின் முக்கியத்துவம், ஏன் நாம் வாக்களிக்க வேண்டும், எப்படியானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும், அரசியல்வாதிகளின் பொறுப்புக் கூறல், தமிழ் பேசும் மக்களின் […]
The post திருகோணமலையில் வாக்களிக்கும் உரிமை, சிறுபான்மை இருப்பு தொடர்பான செயலமர்வு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணமலையில் வாக்களிக்கும் உரிமை, சிறுபான்மை இருப்பு தொடர்பான செயலமர்வு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
