மஸ்கெலியாவில் இரவு நிறுத்திவைத்த வேனை காணவில்லை – பொலிஸார் விசாரணை
11 view
இரவு நிறுத்தி வைத்த டொல்பின் ரக வேனை காணவில்லை என தெரியவந்துள்ளது. இவ்வாறு காணாமல் போன டொல்பின் ரக வேனை மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீட்டில் நிறுத்தி விட்டு இரவு தூங்கிவிட்டு காலையில் பார்த்த போது வேணில் இருந்த கண்ணாடியை உடைத்து வீசி விட்டு வேனை எடுத்து சென்று உள்ளனர். இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தலைமையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேன் லீஸ் செய்த கம்பனி எடுத்து […]
The post மஸ்கெலியாவில் இரவு நிறுத்திவைத்த வேனை காணவில்லை – பொலிஸார் விசாரணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஸ்கெலியாவில் இரவு நிறுத்திவைத்த வேனை காணவில்லை – பொலிஸார் விசாரணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
