நாட்டில் பெய்த கடும் மழையால் மக்கள் பாதிப்பு – 9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
9 view
பதுளை மாவட்டத்தில் நேற்று பெய்த கடும் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், வெள்ள அபாயமும் ஏற்பட்டுள்ளது. அத்துடன், தொடர் மழை காரணமாக பதுளுஓயா ஆறு பெருக்கெடுத்ததால் பதுளை நகரை அண்டிய விஹாரகொடை பகுதியில் உள்ள சுமனதிஸ்ஸகம பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக இப்பகுதிகளில் உள்ள சுமார் 50 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பதுளுஓயா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் வீடுகளுக்குப் புகுந்த வெள்ளநீர் வடிந்தோடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. […]
The post நாட்டில் பெய்த கடும் மழையால் மக்கள் பாதிப்பு – 9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் பெய்த கடும் மழையால் மக்கள் பாதிப்பு – 9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
