அடுத்த வருட தொடக்கத்திற்குள் பல மருந்தகங்கள் மூடப்படும் அபாயம்
10 view
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் பல மருந்தகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 5000 மருந்தகங்களின் வருடாந்த அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக்கொள்வதற்காக தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபைக்கு அனுப்பப்பட்ட பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச வைத்தியசாலைகள் மற்றும் தனியார் மருந்தகங்களுக்கு சுமார் பத்தாயிரம் மருந்தாளர்கள் தேவைப்படுகின்ற போதிலும், தற்போது நாடளாவிய ரீதியில் ஆறாயிரம் மருந்தாளுநர்கள் மாத்திரமே உள்ளனர். இந்நிலையில், மருந்தக உரிமையாளர்கள் […]
The post அடுத்த வருட தொடக்கத்திற்குள் பல மருந்தகங்கள் மூடப்படும் அபாயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அடுத்த வருட தொடக்கத்திற்குள் பல மருந்தகங்கள் மூடப்படும் அபாயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
