இரு கண்களிலும் பார்வையற்ற நிலையில் செவிப்புலன் மூலம் குர்ஆனை முழுமையாக மனனமிட்ட சிறுவன் சினான்

15 view
காத்­தான்­கு­டியில் பார்­வை­யற்ற சிறுவன் அல் குர்­ஆன் முழு­வ­தையும் மனனம் செய்­து அனைவரதும் பாராட்டைப் பெற்றுள்ளார். புதிய காத்­தான்­குடி பதுரியா ஜும்ஆப் பள்­ளி­வாசல் பகு­தியைச் சேர்ந்த இரண்டு கண்­களும் பார்­வை­யற்ற முக்பில் சினான் எனும் சிறுவன் புதிய காத்­தான்­குடி- 01, பது­ரியா ஜும்ஆப் பள்­ளி­வாசல் பகுதி நேர ஹிப்ழு (அல்­குர்ஆன்) மனனப் பிரிவில் அல்­குர்­ஆனை மனனம் செய்து வந்த நிலையில் கடந்த மாதம் 23ஆம் திகதி செவிப்­புலன் உத­வி­யுடன் தனது 12 வது வயதில் அல்­குர்­ஆனை முழுமையாக மனனம் […]
The post இரு கண்களிலும் பார்வையற்ற நிலையில் செவிப்புலன் மூலம் குர்ஆனை முழுமையாக மனனமிட்ட சிறுவன் சினான் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース