நான் மரணிக்கும் வரை பொதுத் தேர்தலில் புத்தளத்தில் போட்டியிட மாட்டேன்- ரிஷாத் பதியுதீன்
12 view
நான் மரணிக்கும் வரை பொதுத் தேர்தலில் புத்தளத்தில் போட்டியிட மாட்டேன். புத்தளத்தில் உள்ள மகன்தான் புத்தளத்தை ஆள வேண்டும் என்பதுதான் எனது விருப்பமாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து புத்தளம் வெட்டுக்குளம் பகுதியில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு […]
The post நான் மரணிக்கும் வரை பொதுத் தேர்தலில் புத்தளத்தில் போட்டியிட மாட்டேன்- ரிஷாத் பதியுதீன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நான் மரணிக்கும் வரை பொதுத் தேர்தலில் புத்தளத்தில் போட்டியிட மாட்டேன்- ரிஷாத் பதியுதீன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
