சட்டங்களை மீறினால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அற்றுப் போகலாம்! எச்சரிக்கை விடுத்த தேர்தல்கள் ஆணைக்குழு
12 view
நாடாளுமன்றத் தேர்தலுக்கான காலம் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்படும் பட்சத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அற்றுப் போகலாம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வேட்பாளர்களை எச்சரித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் நாட்டில் அமைதி காலம் பிரகடனப்படுத்தப்படும். தேர்தல் சட்டங்களில் அமைதி காலம் தொடர்பில் […]
The post சட்டங்களை மீறினால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அற்றுப் போகலாம்! எச்சரிக்கை விடுத்த தேர்தல்கள் ஆணைக்குழு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சட்டங்களை மீறினால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அற்றுப் போகலாம்! எச்சரிக்கை விடுத்த தேர்தல்கள் ஆணைக்குழு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
