கொரிய அரசு இலங்கைக்கு வழங்கியுள்ள நிதியுதவி
8 view
ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் திண்மக் கழிவு முகாமைத்துவ நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக கொரிய அரசாங்கம் இலங்கைக்கு நிதியுதவி வழங்கியுள்ளது. இதன்படி, 10.20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. 2024 முதல் 2028 காலகட்டத்தில் உள்ளூராட்சி மட்டத்தில் திண்மக்கழிவு மேலாண்மை பொறிமுறையை நிறுவும் மறைமுக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தைச் செயல்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post கொரிய அரசு இலங்கைக்கு வழங்கியுள்ள நிதியுதவி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொரிய அரசு இலங்கைக்கு வழங்கியுள்ள நிதியுதவி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
