நாட்டில் 4 ஆயிரத்து 500 அதிபர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன; கல்வி அமைச்சர்
14 view
2023ஆம் ஆண்டு நாட்டில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார் இடமாற்றங்களை வழங்குவதன் ஊடாக மாத்திரமின்றி கொள்கை ரீதியான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி நிர்வாக சேவையில் 900 வெற்றிடங்கள் நிலவுகின்றன. 4 ஆயிரத்து 500 அதிபர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றன. 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையான ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் ஓய்வு பெறவுள்ளனர். இதற்கு முன்னர் அவ்வாறு காணப்பட்டிருக்கவில்லை. எனவே, ஆண்டின் முதல் […] The post நாட்டில் 4 ஆயிரத்து 500 அதிபர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன; கல்வி அமைச்சர் appeared first on Tamilwin Sri Lanka.
The post நாட்டில் 4 ஆயிரத்து 500 அதிபர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன; கல்வி அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் 4 ஆயிரத்து 500 அதிபர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன; கல்வி அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
