டித்வா இழப்பீட்டுத் தொகையை மே இறுதிக்குள் வழங்க ஜனாதிபதி அநுர பணிப்பு
1 view
டித்வா புயலால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார். டித்வா புயலினால் பகுதியளவிலும் முழுமையாகவும் சேதமடைந்த வீடுகளில் வசித்தவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளை கையளிக்கும் பணிகள் தொடர்பாக இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்தில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே […]
The post டித்வா இழப்பீட்டுத் தொகையை மே இறுதிக்குள் வழங்க ஜனாதிபதி அநுர பணிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டித்வா இழப்பீட்டுத் தொகையை மே இறுதிக்குள் வழங்க ஜனாதிபதி அநுர பணிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
