தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வியடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன! – அமைச்சர் பிமல் தெரிவிப்பு
1 view
தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன. நாம் அவ்வாறு செயல்படமாட்டோம். எம்மிடம் இனவாதம் கிடையாது. தேசிய மக்கள் சக்தியென்பது இலங்கை மக்களுக்கான கட்சியாகும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, 984.73 மில்லியன் ரூபா மதிப்பில் குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்பின் இரண்டாவது கட்டப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது. அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் அரம்பிக்கப்பட்ட இந்தத் […]
The post தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வியடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன! – அமைச்சர் பிமல் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வியடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன! – அமைச்சர் பிமல் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
