யாழ்ப்பாணம், வவுனியாவை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

2 view
இலங்கையில் 10 நகரங்களை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டத்திட்டத்திற்கு அமைய – வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அதற்கமைவாக பங்குபற்றினார்களுடன் கலந்துரையாடல் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க  தலைமையில் இன்றையதினம்  பி. ப 03.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.  இக் கூட்டத்தில் அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் வரவேற்புரையாற்றப்பட்டது.  அதனைத் தொடர்ந்து,  போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி […]
The post யாழ்ப்பாணம், வவுனியாவை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース