வீடுகளை இடித்து மக்களை இரக்கமின்றி தாக்கிய குண்டர்கள் – மலையகத்தில் அராஜகம்?

2 view
இரத்தினபுரி மாவட்டம் நீலகம் தோட்டத்தில், வீடற்ற மலைவாழ் தமிழ் குடிமக்கள் கட்டிய வீட்டை தோட்ட நிர்வாகத்தின் குண்டர்கள் இடித்து, அப்பாவி மக்களைத் தாக்கியுள்ளனர்.  இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு தெரிவித்துள்ளார். அவரது பதிவில் உள்ளதாவது,  கோட்டாபய ஆட்சியில் இந்த வகையான அராஜகத்தை நான் சென்று தடுத்து நிறுத்தினேன். அதே ஹெல்மெட் குண்டர்கள் இப்போது அனுர ஆட்சியில் இனவெறி அராஜகத்தில் ஈடுபடுகிறார்களா? அரசு மாறியுள்ளது! ஆனால் களம் மாறவில்லை! […]
The post வீடுகளை இடித்து மக்களை இரக்கமின்றி தாக்கிய குண்டர்கள் – மலையகத்தில் அராஜகம்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース