இலங்கையின் கிழக்கு கொள்கலன் முனையம் ஜப்பானிற்கு! -ஜனாதிபதி
6 view
இலங்கை துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை ஜப்பானிற்கு வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வர்த்தக சம்மேளனத்தில் ஆரம்பமாகியுள்ள உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்ய ஜப்பான் விரும்பியதால் அதனை வழங்க முன்வந்துள்ளோம். இதேவேளை ஜப்பான் மறுப்பு தெரிவித்தால் அதனை வேறு நாடுகளிற்கு வழங்குவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post இலங்கையின் கிழக்கு கொள்கலன் முனையம் ஜப்பானிற்கு! -ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையின் கிழக்கு கொள்கலன் முனையம் ஜப்பானிற்கு! -ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
