சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கிலம் கற்க அரசாங்கம் நிதியுதவி வழங்கும்: ஜனாதிபதி ரணில்
6 view
கொழும்பு,டிச 01 சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என சட்ட ஆய்வு கவுன்சில் எடுத்துள்ள தீர்மானத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை. சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கிலம் கற்க வேண்டுமாயின் அவர்களுக்கு பகுதியளவு நிதியுதவி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். ஆங்கிலம் கற்பதில் தவறேதும் உள்ளதா என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் கேள்வியெழுப்பினார்.பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (1) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தில் கல்வி மற்றும் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் குறிப்பிட்டதாவது, சட்டக்கல்லூரி மாணவர்கள் இனி ஆங்கில மொழியில் மாத்திரம் தான் பரீட்சைக்கு தோற்ற முடியும் என்ற தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பல்வேறு…
The post சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கிலம் கற்க அரசாங்கம் நிதியுதவி வழங்கும்: ஜனாதிபதி ரணில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கிலம் கற்க அரசாங்கம் நிதியுதவி வழங்கும்: ஜனாதிபதி ரணில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
