வடக்கு அயர்லாந்தில் உதவி எரிசக்தி கொடுப்பனவு கிறிஸ்மஸ் முடியும் வரை வழங்கப்படாது: அமைச்சர் தகவல்!

28 view
வடக்கு அயர்லாந்தில் உள்ள மக்களுக்கு எரிசக்தி கட்டணங்களுக்கு உதவுவதற்கான 600 பவுண்டுகள் கொடுப்பனவு கிறிஸ்மஸ் முடியும் வரை வழங்கப்படாது என எரிசக்தி மற்றும் காலநிலை அமைச்சர் கிரஹாம் ஸ்டூவர்ட், தெரிவித்துள்ளார். ஜனவரியில் பணத்தை வழங்க முடியுமென அவர் நம்புவதாக தெரிவித்தார். இந்த பணம் அனைத்து வீடுகளுக்கும் அவர்களின் மின் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. ஆனால், இந்தத் திட்டத்தின் பணிகள் இப்போது மக்கள் எவ்வாறு சில அல்லது அனைத்துக் கடனையும் பணமாகப் பெறலாம் என்பதில் கவனம் செலுத்துகிறது. இந்த குளிர்காலத்தில் நாங்கள் பணத்தைப் பெற அனுமதிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த ஒரு வழியைக் கண்டுபிடிப்பதில் உறுதியாக இருப்பதாக ஸ்டூவர்ட் கூறினார். ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் (டியூபி) நாடாளுமன்ற உறுப்பினர் கார்லா லாக்ஹார்ட்டின், அவசரக் கேள்விக்கு காமன்ஸில் பதிலளித்த அவர், பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறினார். இத்திட்டத்தை வழங்குவதில் உள்ள நிச்சயமற்ற தன்மை வடக்கு அயர்லாந்தில் உள்ள சில…
The post வடக்கு அயர்லாந்தில் உதவி எரிசக்தி கொடுப்பனவு கிறிஸ்மஸ் முடியும் வரை வழங்கப்படாது: அமைச்சர் தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース