மனித உரிமை மீறலில் ஈடுபடும் சீனா ராஜபக்சக்களின் நண்பன் – சபையில் சாணக்கியன் எம்.பி. காட்டம்!
18 view
மனித உரிமை மீறலில் ஈடுபடும் சீனா எமது மக்களின் நண்பன் அல்ல ராஜபக்சக்களின் நண்பன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (30) நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, கைத்தொழில் மற்றும் உணவு பாதுகாப்பு அமைக்கு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத்துறை அமைச்சுக்கு 10.7 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியைக் கொண்டு பெருந்தோட்ட மக்களின் நலன் சார்ந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம். நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக காலம் காலமாக இருக்கும் பெருந்தோட்ட மக்களுக்கு இந்த வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக ஏதாவது நலன்புரித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். நாட்டுக்கு அந்நிய செலாவணியை…
The post மனித உரிமை மீறலில் ஈடுபடும் சீனா ராஜபக்சக்களின் நண்பன் – சபையில் சாணக்கியன் எம்.பி. காட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மனித உரிமை மீறலில் ஈடுபடும் சீனா ராஜபக்சக்களின் நண்பன் – சபையில் சாணக்கியன் எம்.பி. காட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
