நாம் மீண்டும் ஆயுதம் தூக்கினால் நீங்கள் தப்புவீர்களா? தமிழ் அரசியல்தலைமைகளிடம் இன்பராசா கேள்வி!
28 view
நாளைக்கே நாம் ஆயுதம் தூக்கவேண்டி வந்தால் நீங்கள் தப்புவீர்களாக என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் க. இன்பராசா கேள்வி எழுப்பினார். வவுனியா ஊடக அமையத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார், \தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மாவீரர்கள் வேறு அமைப்புக்களில் இருந்து வந்தவர்கள் அல்ல. எங்களில் ஒருவரே மாவீரர். யுத்தத்தில் இறந்தவர்கள் மாவீரர்களாகவும் தப்பி இன்று உயிருடன் இருப்பவர்கள் முன்னாள் போராளிகளாகவும் உள்ளனர். ஆனால் இன்று நாம் வேதனைப்படுபவர்களாக மாறியுள்ளோம். எங்கள் தோல்களில் தூக்கி சுமந்து மாவீரர் துயிலும் இல்லங்களில் விதைக்கப்பட்டவர்களுக்கும் காடுகளில் பல சந்தர்ப்பங்களில் மாவீரர்களாகியவர்களுக்கும் அகவணக்கம் செலுத்த முடியாதவர்களாக உள்ளோம். இன்று சில அரசியல்வாதிகள் எங்கள் மாவீரர்களுக்கான நிகழ்வுகளை எங்களை செய்ய விடாமல் தாங்கள் சென்று அதில் அக்கறை செலுத்துவது வேதனையளிக்கின்றது. சம்பூர் துயிலும் இல்லத்தின் காணி உறுதிகளை அந்த மக்களுடன் கலந்துரையாடி பெற்று…
The post நாம் மீண்டும் ஆயுதம் தூக்கினால் நீங்கள் தப்புவீர்களா? தமிழ் அரசியல்தலைமைகளிடம் இன்பராசா கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாம் மீண்டும் ஆயுதம் தூக்கினால் நீங்கள் தப்புவீர்களா? தமிழ் அரசியல்தலைமைகளிடம் இன்பராசா கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
