மத்திய கிழக்கு போர் நீடித்தால் இலங்கைக்கு கடும் பாதிப்பு அரசியல் ஆய்வாளர் தெரிவிப்பு
1 view
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தொடர்ந்து நீடித்தால், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்குப் பாரிய பாதிப்புகள் ஏற்படும் என அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் டியூடர் வீரசிங்க தெரிவித்துள்ளார். தொடர்புடைய நாடுகள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு தேவையையோ அல்லது விருப்பத்தையோ வெளிப்படுத்தவில்லை என்றும், இதன் காரணமாக ஆசிய நாடுகள் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவினால் ஈரானுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தப்பட்டு தற்போது 36 நாட்கள் கடந்துள்ள நிலையில், […]
The post மத்திய கிழக்கு போர் நீடித்தால் இலங்கைக்கு கடும் பாதிப்பு அரசியல் ஆய்வாளர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மத்திய கிழக்கு போர் நீடித்தால் இலங்கைக்கு கடும் பாதிப்பு அரசியல் ஆய்வாளர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
