மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெற்றி பெரிய வியாழன் திருப்பலியும் பாதங்களை கழுவும் சடங்கும்!
3 view
மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்றைய தினம் (2) மாலை பெரிய வியாழன் திருப்பலி கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக் கொடுக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து தனது சீடர்களுடன் அருந்திய இறுதி இரவு உணவு மற்றும் அவர் நற்கருணையை ஏற்படுத்தியதை நினைவு கூறும் நாளே பெரிய வியாழன் ஆகும். பெரிய வியாழன் திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் நேற்று (2) வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் ஆரம்பமானது. […]
The post மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெற்றி பெரிய வியாழன் திருப்பலியும் பாதங்களை கழுவும் சடங்கும்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெற்றி பெரிய வியாழன் திருப்பலியும் பாதங்களை கழுவும் சடங்கும்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
