சுற்றுலா புகைப்படங்களை உடனுக்குடன் பகிர வேண்டாம்..! மக்களுக்கு பொலிஸாரின் கடும் எச்சரிக்கை
1 view
சித்திரைப் புத்தாண்டு மற்றும் விடுமுறை காலங்களில் இடம்பெறக்கூடிய கொள்ளைச் சம்பவங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் எஃப்.யூ.வுட்லர் வெளியிட்டுள்ளார். சுற்றுலாச் செல்பவர்கள் தாங்கள் இருக்கும் இடங்களை அடையாளப்படுத்தும் வகையில் ‘செல்பி’ (Selfie) புகைப்படங்களை உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பதிவிடுவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். இவ்வாறான பதிவுகள் மூலம் வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லை என்பதைத் திருடர்களுக்கு நீங்களே தெரியப்படுத்துவதாக அமையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு வீட்டை […]
The post சுற்றுலா புகைப்படங்களை உடனுக்குடன் பகிர வேண்டாம்..! மக்களுக்கு பொலிஸாரின் கடும் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுற்றுலா புகைப்படங்களை உடனுக்குடன் பகிர வேண்டாம்..! மக்களுக்கு பொலிஸாரின் கடும் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
