பாலையடிவட்டை இராணுவ முகாம் விடுவிப்பு – நேரடியாக சென்று பார்வையிட்ட இரா.சாணக்கியன் எம்.பி!
1 view
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலையடி வட்டை கிராமத்தில் காணப்பட்ட இராணுவ முகாம் விடுவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலையடி வட்டை கிராமத்தில் சுமார் 25 வருடங்களுக்கு மேலாக பொதுச்சந்தை கட்டட தொகுதியினை இராணுவம் கையகப்படுத்தியிருந்த நிலையில் , தொடர்ச்சியாக பாராளுமன்ற அமர்வு களிலும்,பாதுகாப்பு அமைச்சின் விசேட கூட்டங்களிலும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனின் பெரும் முயற்சியினாலும் , இந்த காணி விடுவிக்கப்பட்டதாகவும், இதற்கு கௌரவ ஜனாதிபதிக்கும் […]
The post பாலையடிவட்டை இராணுவ முகாம் விடுவிப்பு – நேரடியாக சென்று பார்வையிட்ட இரா.சாணக்கியன் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாலையடிவட்டை இராணுவ முகாம் விடுவிப்பு – நேரடியாக சென்று பார்வையிட்ட இரா.சாணக்கியன் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
