கின்னஸ்ஸில் இடம்பிடித்த ஈழத்துப் பெண் குமுதினி – 30 வருட முயற்சியால் அமெரிக்கரின் சாதனையை முறியடிப்பு!

1 view
உலகின் மிகப்பெரிய மெழுகுவர்த்தி தாங்கிகள் 777 சேகரிப்பு எனும் முயற்சியில் யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த பெண் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளார்.  கனடாவில் வசித்து வரும் யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டியைச் சேர்ந்த குமுதினி கோபாலகிருஷ்ணனே இவ்வாறு உலக சாதனை படைத்துள்ளார். இந்த உலக சாதனை நிகழ்வு கிளிநொச்சி முறிகண்டியில் மூவரடங்கிய நடுவர் குழாம் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நேற்றிரவு(01) நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் குமுதினி கோபாலகிருஷ்ணன் இடம் பிடித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் ரிம் […]
The post கின்னஸ்ஸில் இடம்பிடித்த ஈழத்துப் பெண் குமுதினி – 30 வருட முயற்சியால் அமெரிக்கரின் சாதனையை முறியடிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース