எந்தநிலையிலும் உடல்ரீதியான தண்டனை விதிக்கப்படக்கூடாது! கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை
1 view
பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையானது, அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்ட மட்ட பணிப்பாளர்கள் உதவிக் கல்வி பணிப்பாளர்கள், பரிவேணாதிபதி தேரர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சால், இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட, 2016 ஏப்ரல் 29 திகதியிடப்பட்ட சுற்றறிக்கையில் உள்ள அறிவுறுத்தல்களுக்குக் மேலதிகமாக, இந்தச் ளசுற்றறிக்கையில் உள்ள விதிமுறைகள் இனி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று குறித்த தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, […]
The post எந்தநிலையிலும் உடல்ரீதியான தண்டனை விதிக்கப்படக்கூடாது! கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எந்தநிலையிலும் உடல்ரீதியான தண்டனை விதிக்கப்படக்கூடாது! கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
