திருமலையில் சண்முகா மகளிர் கல்லூரி மூன்று துறைகளில் மாவட்ட மட்டத்தில் முதலிடம்!
1 view
வெளியாகியுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி உயிரியல், கணிதம் மற்றும் வர்த்தகம் ஆகிய மூன்று பிரதான பிரிவுகளிலும் மாவட்ட மட்டத்தில் முதலிடங்களைக் கைப்பற்றிப் பாரிய சாதனை படைத்துள்ளது. உயிரியல் பிரிவில் இக்கல்லூரி மாணவி தர்ஷனா கோணேஸ் 3 ஏ சித்திகளைப் பெற்று, திருகோணமலை மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும், அகில இலங்கை ரீதியில் மூன்றாவது இடத்தையும் ஈட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இவர் ஏற்கனவே […]
The post திருமலையில் சண்முகா மகளிர் கல்லூரி மூன்று துறைகளில் மாவட்ட மட்டத்தில் முதலிடம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலையில் சண்முகா மகளிர் கல்லூரி மூன்று துறைகளில் மாவட்ட மட்டத்தில் முதலிடம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
