விடாமுயற்சியே வெற்றிக்கு காரணம்: கலைப் பிரிவில் வவுனியாவில் முதல் நிலை பெற்ற மாணவி!
3 view
கஸ்டத்திற்கு மத்தியிலும் விடா முயறாசியே வெற்றிக்கு காரணம் என உயர்தரப் பெறுபேற்றில் கலைப் பிரிவில் வவுனியா மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி மாணவி துவாரகா அல்லிராசா தெரிவித்துள்ளார். அம் மாணவி மேலும் தெரிவிக்கையில், கலைப் பிரிவில் நான் தமிழ், புவியியல் , அரசியல் ஆகிய பாடங்களை கற்று 3 ஏ சித்திகளைப் பெற்று வவுனியா மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ளேன். எனது கிராமம் கோவில் புளியங்குளம். மிகவும் பின் தங்கிய கிராமம். எனது […]
The post விடாமுயற்சியே வெற்றிக்கு காரணம்: கலைப் பிரிவில் வவுனியாவில் முதல் நிலை பெற்ற மாணவி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விடாமுயற்சியே வெற்றிக்கு காரணம்: கலைப் பிரிவில் வவுனியாவில் முதல் நிலை பெற்ற மாணவி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
