2026 பரீட்சைகள் நிர்ணயிக்கப்பட்ட திகதிகளிலேயே நடக்கும்! பரீட்சைகள் ஆணையாளர் உறுதி

1 view
2026ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளை அறிவிக்கப்பட்ட திகதிகளிலேயே நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். நேற்று உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே 2026 பரீட்சை திகதிகள் அறிவிக்கப்பட்டதாகவும், மாணவர்கள் அதற்கேற்ப தயாராகுமாறும் கேட்டுக்கொண்டார்.  கடந்த காலங்களில் பரீட்சை திகதிகள் மாறியதால் மாணவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டதால், இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திகதிகளிலேயே […]
The post 2026 பரீட்சைகள் நிர்ணயிக்கப்பட்ட திகதிகளிலேயே நடக்கும்! பரீட்சைகள் ஆணையாளர் உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース