சமுதாயத்திற்கு ஒரு சக பாடியாக இருக்க விரும்புகிறேன் – கணிதப் பிரிவில் வவுனியாவில் முதலிடம் பெற்ற மாணவி!
13 view
சமுதாயத்திற்கு ஒரு சக பாடியாக இருக்க விரும்புகிறேன் என கணிதப் பிரிவில் வவுனியா மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி நதீரா அற்புதராஜா தெரிவித்துள்ளார். அம் மாணவி மேலும் தெரிவிக்கையில், கணிதப் பிரிவில் நான் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ளேன். நான் இந்த நிலையை அடைவதற்கு காரணமான வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள். மற்றும் பாடசாலை சமூகத்திற்கு நன்றிகளை கூறிக் கொள்ள விரும்புகிறேன். இந்த […]
The post சமுதாயத்திற்கு ஒரு சக பாடியாக இருக்க விரும்புகிறேன் – கணிதப் பிரிவில் வவுனியாவில் முதலிடம் பெற்ற மாணவி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சமுதாயத்திற்கு ஒரு சக பாடியாக இருக்க விரும்புகிறேன் – கணிதப் பிரிவில் வவுனியாவில் முதலிடம் பெற்ற மாணவி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
