சமுதாயத்திற்கு ஒரு சக பாடியாக இருக்க விரும்புகிறேன் – கணிதப் பிரிவில் வவுனியாவில் முதலிடம் பெற்ற மாணவி!

1 view
சமுதாயத்திற்கு ஒரு சக பாடியாக இருக்க விரும்புகிறேன் என கணிதப் பிரிவில் வவுனியா மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி நதீரா  அற்புதராஜா தெரிவித்துள்ளார். அம் மாணவி மேலும் தெரிவிக்கையில், கணிதப் பிரிவில் நான் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்டத்தில்  முதல் நிலையை பெற்றுள்ளேன்.  நான் இந்த நிலையை அடைவதற்கு காரணமான வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள். மற்றும் பாடசாலை சமூகத்திற்கு  நன்றிகளை கூறிக் கொள்ள விரும்புகிறேன்.  இந்த […]
The post சமுதாயத்திற்கு ஒரு சக பாடியாக இருக்க விரும்புகிறேன் – கணிதப் பிரிவில் வவுனியாவில் முதலிடம் பெற்ற மாணவி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース