மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஜூலை 28ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!
2 view
யாழ். மண்டைதீவு மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அதனை எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க மன்று உத்தரவிட்டது. 1990களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை ஒன்றின் போது கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் மண்டைதீவு புதைகுழி விவகாரம் தீவகப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான முறைப்பாட்டை, கடந்த ஆண்டு செப்டெம்பர் 4 ஆம் திகதி தனது மகனைப் […]
The post மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஜூலை 28ஆம் திகதி வரை ஒத்திவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஜூலை 28ஆம் திகதி வரை ஒத்திவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
