ஆயுதத்தாரிகளால் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட வழக்கு, முதலாம் கட்ட அகழ்வுப்பணி ஆரம்பம்
1 view
1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரனளையத் தொடர்ந்த களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.பிரதீபன் அவர்களின் முன்னிலையில் அகழ்வுப் பணி திங்கட்கிழமை (30.03.2026) முன்னெடுக்கப்பட்டது. சட்டத்தரணி சட்டத்தரணி றாஸீ முஹம்மத் உள்ளிட்ட சட்டத்தரணி குழுவினர், காணாமலாக்கப்பட்டோர் அலுவலக அதிகரிகள், பொலிசார், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச […]
The post ஆயுதத்தாரிகளால் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட வழக்கு, முதலாம் கட்ட அகழ்வுப்பணி ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆயுதத்தாரிகளால் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட வழக்கு, முதலாம் கட்ட அகழ்வுப்பணி ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
