இலங்கையில் இருந்து நாடுகடத்தப்பட்ட 125 சீனர்கள்
1 view
நாட்டில் தங்குவதற்கான செல்லுபடியாகும் விசா இன்றி சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 125 சீனப் பிரஜைகள் இன்று அதிகாலை சீனாவிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்டவர்களில் 6 சீனப் பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வருகை தந்து, அனுராதபுரம் பகுதியில் கணினித் துறையில் தொழில்களில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த மார்ச் 17 ஆம் திகதி குடிவரவு குடியகல்வு திணைக்கள விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரின் உத்தரவின் பேரில், […]
The post இலங்கையில் இருந்து நாடுகடத்தப்பட்ட 125 சீனர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் இருந்து நாடுகடத்தப்பட்ட 125 சீனர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
