சிகையலங்கார நிலையத்திற்கு செல்வதாக பணம் வாங்கிய சிறுவன்; வவுனியாவில் மாயம்
3 view
வவுனியாவில் சிறுவனை காணவில்லை என நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா – கணேசபுரம் 07ம் ஒழுங்கையை சேர்ந்தவரும், நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவனுமான 14 வயதுடைய தி.லதுர்சன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். நேற்று மதியம் 02.30 மணியளவில் தாயிடம் இருந்து சிகையலங்கார நிலையத்திற்கு செல்வதற்காக பணம் பெற்று சென்ற சிறுவன் மாலை ஆகியும் வீடு வந்து சேரவில்லை. இதன் காரணமாக உறவினர்கள், அயலவர்கள், நண்பர்களின் உதவியுடன் அப்பகுதி முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையிலேயே […]
The post சிகையலங்கார நிலையத்திற்கு செல்வதாக பணம் வாங்கிய சிறுவன்; வவுனியாவில் மாயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிகையலங்கார நிலையத்திற்கு செல்வதாக பணம் வாங்கிய சிறுவன்; வவுனியாவில் மாயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
