மட்டக்களப்பு மாநகர அபிவிருத்தி தொடர்பிலான உயர்மட்ட கலந்துரையாடல்!

5 view
மட்டக்களப்பு நகரை அபிவிருத்தி செய்வது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பெரும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். அந்தவகையில் இத்திட்ட முன்மொழிவு தொடர்பிலான ஆரம்ப கூட்டம் வெள்ளிக்கிழமை(09) நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றுள்ளது. இதன்போது நகர அபிவிருத்தி பிரதியமைச்சர் எரங்க குணரெத்தின, நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜா, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் லியனகே. […]
The post மட்டக்களப்பு மாநகர அபிவிருத்தி தொடர்பிலான உயர்மட்ட கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース