மட்டக்களப்பு வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளை!
5 view
மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி – பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு செங்கலடி – பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள பிரபல சில்லறை வர்த்தக நிலையமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை வேளையில் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், மிகத் திட்டமிட்ட முறையில் இக்கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர். கொள்ளையிடப்பட்ட சொத்துக்கள் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வழங்கிய தகவலின்படி, திருடப்பட்ட சொத்துக்களின் பணம் சுமார் […]
The post மட்டக்களப்பு வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பு வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
