வெட்டப்பட்ட களுவாஞ்சிக்குடி முகத்துவாரம் !
5 view
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி முகத்துவாரம் இன்று ( 09 ) தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலையீட்டில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கமைய வெட்டப்பட்டது. இந்த முகத்துவாரம் வெட்டப்படுவதன் மூலம் களுவாஞ்சிக்குடி, ஒந்தாச்சிமடம், களுதாவளை போன்ற கிராமங்களின் , நீரில் மூழ்கிய கரையோரப்பகுதிகளில் உள்ள வெள்ள நீர் வழிந்தோடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் JCB இயந்திரம் மூலம் முகத்துவாரம் வெட்டப்பட்டு, நீர் வடிந்தோடச்செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் […]
The post வெட்டப்பட்ட களுவாஞ்சிக்குடி முகத்துவாரம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெட்டப்பட்ட களுவாஞ்சிக்குடி முகத்துவாரம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
