டித்வா அனர்த்தம் யாழ் மக்களுக்கும் இந்தியாவின் உதவிகள் வேண்டும் அன்னராசா கோரிக்கை
5 view
டித்வா புயலால் பாதிக்கப்பட இலங்கைத் தீவின் மக்களுக்கு பல தேசங்களிலிருந்தும் ஆதரவுக் கரம் நீட்டப்பட்டு வரும் நிலையில் வடக்கு, குறிப்பாக யாழ் மாவட்ட மக்களையும் அதில் பாதிக்கப்பட்ட மக்களாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் சில தினங்களுக்கு முன்னர் நாட்டை உலுக்கிய டித்வா புயலால் நாட்டின் பல மாவட்டங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. இதில் மலையகம் மற்றும் கிழக்கு மாகாணங்கள் மிக […]
The post டித்வா அனர்த்தம் யாழ் மக்களுக்கும் இந்தியாவின் உதவிகள் வேண்டும் அன்னராசா கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டித்வா அனர்த்தம் யாழ் மக்களுக்கும் இந்தியாவின் உதவிகள் வேண்டும் அன்னராசா கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
