ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெற்ற யாழ் சர்வதேச சதுரங்கப் போட்டி இனிதே நிறைவு!
5 view
யாழ்ப்பாண மாவட்ட சதுரங்கச் சங்கம் (JDCA) தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி டிசம்பர் 3 முதல் 7 வரை ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. இறுதிநாளான 7ஆம் திகதி மாலை 7.00 மணிக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவுடன் போட்டி சிறப்பாக நிறைவுற்றது. இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் வெளிநாடுகள் உட்பட பல்வேறு பிராந்தியங்களில் இருந்து 700 வீரர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். திறந்த பிரிவில் இந்திய வீரர் டி. டினேஸ் ராஜன் மிகச் […]
The post ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெற்ற யாழ் சர்வதேச சதுரங்கப் போட்டி இனிதே நிறைவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெற்ற யாழ் சர்வதேச சதுரங்கப் போட்டி இனிதே நிறைவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
